465
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முத்துக்காளிப்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 60 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுக தகவல் ...

300
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் 7 வது நபராக யுவராஜ் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார். போலி ஆவணங்கள் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திர பத...

365
வங்கக்கடலில் உள்ள தண்ணீரை விட திராவிட கட்சிகளிடம் அதிக பணம் உள்ளதாகவும், ஒரு முறை ஆட்சிக்கு வந்துவிட்டு போனால் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அவர்கள் பணத்தை கொள்ளையடிப்பதாகவும் அண்ணாமலை விமர்சித்து...

741
சென்னையில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம மனிதன், 4 மாடிகளுக்கும் சென்று ஒவ்வொரு அறைகளையும் நோட்டமிட்ட நிலையில் அவனை போலீசார் தேடி வருகின்றனர் அதிமுக எம்.எல்.ஏவின் வீட்டு...

926
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கு உரிமை அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்ட...

285
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார். ...

230
சென்னை, தாம்பரம் அருகே இரும்புலியூரில் உள்ள நாகவல்லி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் குண்டம் இறங்கி நடந்தபோது நிலை தடுமாறி விழுந்த மூன்று பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக...



BIG STORY